150 trains

img

150 ரயில்களை தனியாருக்குத் தரும் மோடி அரசு... வெளிநாட்டு முதலாளிகளும் வரலாம் என்று ‘நிதி ஆயோக்’ பரிந்துரை

சுமார் 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கான தனியார் முதலீடுகள் வரும் என்றும் நிதி ஆயோக் கணக்குப் போட்டுள்ளது....

img

நாடு முழுவதும் 150 ரயில்கள் தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முடிவு

நாடு முழுவது 150 ரயில்களை தனியாருக்கு தாரைவார்க்க நிதி ஆயோக் மற்றும் ரயில்வே துறை இணைந்து முடிவு செய்துள்ளது.

;